தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விக்ரம் – காரணம் தெரிந்து உச்சக்கட்ட கவலையில் ரசிகர்கள்!

0
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விக்ரம் - காரணம் தெரிந்து உச்சக்கட்ட கவலையில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மகான் படம் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றது.

தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர் விக்ரம். தற்போது மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன், அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார்.

ஒரு தலைப்பு கூட ஒழுங்கா வைக்கல – பொன்னியின் செல்வன் போஸ்டரால் புது சர்ச்சை! கொந்தளித்த ரசிகர்கள்!!

ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு மீண்டு வந்த நடிகர் விக்ரம் தற்போது மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 56 வயதான விக்ரமுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here