நாட்டில் மிக வேகமாக வீரியம் எடுக்கும் கொரோனா – அரசு அறிவித்த புதிய கட்டுப்பாடுகள்!

0
நாட்டில் மிக வேகமாக வீரியம் எடுக்கும் கொரோனா - அரசு அறிவித்த புதிய கட்டுப்பாடுகள்!

கடந்த சில வாரமாக கொரோனாவின் தாக்கம் மற்ற நாடுகளை விட சீனாவில் அதிகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக சீன அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா:

தற்போதைய நிலவரப்படி உலகத்தில் சில நாடுகளில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் மிக தீவிரமாக பரவி கொண்டிருக்கின்ற நிலையில் சீனாவிலும் கொரோனாவின் வீரியம் அதிகரித்து வருகிறது.கடந்த சில நாட்களில் சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த பிஏ.5 வகை தொற்று வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் 400 ஐ கடந்து தொற்று பாதிப்பு அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சீனா அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மக்கள் அதிகமாக கூட்டம் கூடும் இடங்களாகிய பொழுதுபோக்கு பூங்கா, பப்கள், INTERNET CAFE-கள் மற்றும் பார்கள் ஆகியவை சீனாவில் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து அந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து சூதாட்ட விடுதிகளும் நேற்றுடன் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் முழு பொது ஊரடங்கு அமலாகலாம் என்று மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here