நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில கல்வித்துறைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்விக் கட்டமைப்பில் புதிய மாற்றங்களுக்கு முன்மொழிந்துள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்கள் 2 மொழி பாடங்களுக்கு பதிலாக 3 மொழி பாடங்களைப் படிக்க வேண்டும். அதில் குறைந்தபட்சம் இரண்டு இந்திய மொழியாக இருக்க வேண்டும் என முன்மொழிந்துள்ளனர். அதேபோல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு மொழிப்பாடங்களை கட்டாயமாக்கி, அதில் ஒன்று இந்தியாவை சேர்ந்த மொழியாக இருக்க பரிந்துரை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே.., இனி இதுவும் வழங்கப்படும்.., வெளியான அறிவிப்பு இதோ!!!