பில் கேட்ஸ் விடுத்த ஒற்றை அறிவிப்பு.. அரண்டு போன உலக மக்கள் – அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

0
பில் கேட்ஸ் விடுத்த ஒற்றை அறிவிப்பு.. அரண்டு போன உலக மக்கள் - அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவான பில் கேட்ஸ் தனது எல்லா சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக கொடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பில்கேட்ஸ் விடுத்த அறிக்கை:

உலகின் பெரும் பணக்காரர் என்று பெயர் எடுத்தவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவான பில் கேட்ஸ். மேலும் கடந்த 2000 ஆம் ஆண்டு பில் ஆண்ட் மெலிண்டா கேட்ஸ் என்ற அறக்கட்டளை நிறுவனத்தைத் இவர் தொடங்கியுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது பில் கேட்ஸ் தன்னுடைய எல்லா சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கியதுடன் உலக பணக்காரர் பட்டியலில் இருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதாவது பில்கேட்ஸ் கூறியதாவது,இந்த மாதம் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு நன்கொடையாக சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க இருப்பதை தொடர்ந்து என்னிடம் இருக்கும் அனைத்து சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்க இருப்பதாக கூறியுள்ளார். தொற்றுநோய், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் மாறிவரும் காலநிலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பில் கேட்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here