சட்டக் கல்லூரிகளில் இவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு…, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பீகார்!!

0
சட்டக் கல்லூரிகளில் இவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு..., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பீகார்!!
சட்டக் கல்லூரிகளில் இவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு..., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பீகார்!!

நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநில அரசும் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறப்பாக வழங்கி வருகிறது. இதில் குறிப்பாக, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் வாழும் மாணவர்களுக்கும், பள்ளி, கல்லூரிகளில் சேர்வதற்கு சிறப்பு இட ஒதிகீட்டையும் அரசு ஏற்படுத்தி உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த வகையில், பீகார் மாநில அரசாங்கம் சிறப்பு இட ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது. அதாவது, பொருளாதார ரீதியாக நலிவடைந்த (EWS) பிரிவின் கீழ் வரும் மக்களுக்கு நீதித்துறை சேவைகள் மற்றும் அரசாங்கத்தால் நடத்தப்படும் சட்டக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 10% இட ஒதுக்கீட்டை ஒதுக்கியுள்ளதாக பீகார் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெறும் 10 நொடி FM ரேடியோவில் விளம்பர செய்ய இவ்வளவு ரூபாயா? மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here