இந்திய அணி தோல்வியால் இவ்வளோ மாற்றமா? இனி இவர்தான் கேப்டனா? BCCI எடுத்த அதிரடி முடிவு!!

0
இந்திய அணி தோல்வியால் இவ்வளோ மாற்றமா? இனி இவர்தான் கேப்டனா? BCCI எடுத்த அதிரடி முடிவு!!
இந்திய அணி தோல்வியால் இவ்வளோ மாற்றமா? இனி இவர்தான் கேப்டனா? BCCI எடுத்த அதிரடி முடிவு!!

இந்திய கிரிக்கெட் அணியில் புதிய மாற்றங்களை கொண்டு வர BCCI தொடர்ந்து பல்வேறு முடிவுகளை ஆலோசனை கூட்டத்தில் எடுத்து வருகின்றனர்.

BCCI முடிவுகள்

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆசிய கோப்பை, T20 உலக கோப்பை, சர்வதேச தொடர் என தொடர்ந்து பல தோல்வியை தழுவி வருகின்றனர். இதனால் தேர்வுக்குழு நீக்கம், கேப்டன்ஷிப் மாற்றம் என தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை BCCI எடுத்து வருகிறது. இதையடுத்து தொடர் தோல்வி மற்றும் முன்னெச்சரிக்கை முடிவுகள் பற்றி BCCI ஆலோசனை கூட்டம் நேற்று இரவு மும்பையில் நடைபெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில் 2023 ல் ஒருநாள் உலக கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2024 ல் T20 உலக கோப்பை என அடுத்தடுத்து உலக தொடர்களை சந்திக்க பலமான இந்திய அணியை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கையை BCCI எடுத்துள்ளது. மேலும் இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி கலந்து கொள்ள வேண்டும்.

மினி ஏலத்தில் அதிக முக்கியத்துவம் பெற கூடிய இந்திய இளம் வீரர்கள்…, முழு விவரம் உள்ளே!!

அதனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு ஆசிய கோப்பையில் விளையாட செல்ல வேண்டும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கை பற்றி பேசப்பட்டது. பிறகு ரோகித் ஷர்மா தொடர்ந்து சொதப்புவதால் T20 கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமிக்கலாம் என பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மேலும் பயிற்சியாளர்களின் சுமையை குறைக்க, மகளிர் IPL போட்டியை மும்பையில் நடத்தவும் போன்ற முடிவுகளின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here