அடிபிடி சண்டையில் இறங்கிய எழில், செழியன் – சில்லு சில்லாக சிதறும் பாக்கியலட்சுமி குடும்பம்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில், பாக்யாவின் மகன்கள் எழிலும் செழியனும் சண்டை போடுவதால், குடும்பம் பிரியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 பிரியும் குடும்பம் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில், விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி. விவாகரத்து பெற, பாக்கியாவை கோபி, நீதிமன்றம் அழைத்துச் செல்லும் அதிரடி சம்பவங்கள் நடந்தேறி வருகிறது. தற்போது அடுத்து வரும் எபிசோடு பற்றிய அப்டேட் கிடைத்துள்ளது. பண பிரச்சனையால் தவிக்கும் பாக்யாவுக்கு, தனது மருமகனான ஜெனி தன் அப்பாவிடம் இருந்து பணம் பெற்று கொடுக்கிறார்.

இந்த சம்பவத்தால், செழியன் ஜெனி இடையே வாக்குவாதம் முற்றுகிறது. இவர் ஒரு கட்டத்தில் பாக்யாவை  திட்டியதால், எழில், செழியன் இடையே அடிதடி சண்டை நடக்கிறது. இதைப்பார்த்த பாக்யாவின் மாமனார்- மாமியார் தங்கள் கிராமத்திற்கே சென்று விடுவதாக பாக்கியாவிடம் தெரிவிக்கின்றனர். குடும்பம் உடைவதை பார்த்த பாக்கியா, கதறி அழுகின்றார். இந்த காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here