ச்சி.. நீயெல்லாம் ஒரு மனுஷனா.. கள்ளக்காதலை கண்டுபிடித்து கோபியை கண்டபடி விளாசும் மூர்த்தி!!

0
ச்சி.. நீயெல்லாம் ஒரு மனுஷனா.. கள்ளக்காதலை கண்டுபிடித்து கோபியை கண்டபடி விளாசும் மூர்த்தி!!

பாக்கியலட்சுமி தொடரில் ராமமூர்த்தியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கோபி மாட்டாமல் தப்பித்தாலும் ராதிகாவுடன் ரோட்டில் நின்று பேசும் பொழுது மூர்த்தி பார்த்து விடுகிறார். மேலும் எழில் ஒருபக்கம் சோகமா இருக்க, கதிர் விசாரிக்கிறார்.

அப்பொழுது தான் தன் அப்பாவிற்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கும் விஷயத்தை எழில் சொல்கிறார். மறுபுறம் தனமும் மூர்த்தியும் கதிரிடம் எழில் சொல்லிய விஷயத்தை வைத்து பார்க்கும் பொழுது அந்த பெண் ராதிகாவோ என சந்தேகிக்கின்றனர்.

எனவே ராதிகா வீட்டிற்கே தனமும் மூர்த்தியும் சென்று ராதிகா திருமணம் செய்ய உள்ள நபர் யார் என்று விசாரிக்கின்றனர். அப்பொழுது கோபி புகைப்படத்தை காட்ட அதிர்ந்து போகின்றனர். வீட்டிற்கு சென்று கோபியை கண்டபடி திட்டுகிறார் மூர்த்தி. மேலும் பாக்கியா தான் என் பொண்டாட்டினு ராதிகா கிட்ட சொல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா என அதிரடியான கேள்வி கேக்கிறார் மூர்த்தி.

முன்னணி ஓடிடி தளங்களுக்கு போட்டியாக அரசின் அதிரடி ஆக்சன் – நவம்பர் 1 முதல் உதயமாகும் புது தளம்!!

கோபியும் பதிலுக்கு ஆத்திரத்தில் திட்ட மூர்த்தி அடிக்க கை ஓங்குகிறார். இவர்களின் சத்தத்தை கேட்டு மொத்த குடும்பமும் உடனே ரூமின் கதவை தட்டுகின்றனர். இந்த பரபரப்பு காட்சிகள் இனி வரும் பாக்கியலட்சுமி எபிசோடுகளில் காட்டப்பட உள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here