ஆயுத பூஜை விடுமுறையால் மக்கள் செய்த அந்த காரியம்., வெளியான அதிகாரபூர்வ தகவல்!!!

0
ஆயுத பூஜை விடுமுறையால் மக்கள் செய்த அந்த காரியம்., வெளியான அதிகாரபூர்வ தகவல்!!!
ஆயுத பூஜை விடுமுறையால் மக்கள் செய்த அந்த காரியம்., வெளியான அதிகாரபூர்வ தகவல்!!!

பொதுவான பண்டிகை காலங்கள் அல்லது தொடர் விடுமுறையின் பொது மக்கள் சுற்றுலாக்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் ஆயுத பூஜையை முன்னிட்டு இந்த மாதம் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இப்படி இருக்கையில் தமிழக மக்கள் பெரும்பாலோனோர் மலைகளின் அரசி எனப்படும் ஊட்டிக்கு சென்றுள்ளாராம்.

Enewz Tamil WhatsApp Channel 

இதனால் ஊட்டியின் பிரபல சுற்றுலா தளமான தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா காட்சிமுனை உள்ளிட்டவற்றில் கூட்டம் குவிந்துள்ளது. அதன் படி ஊட்டியில் உள்ள அரசு பூங்காவிற்கு 21 ஆம் தேதி அன்று 10,600 பேரும், 22 ஆம் தேதி 17000 பேரும், 23 ஆம் தேதி 21000 பேர் என 3 நாட்களில் மட்டும் 48600 மக்கள் சுற்றுலா வந்துள்ளனர்.

அரசு ஊழியர்களே…, அகவிலைப்படி உடன் தீபாவளி போனஸ்…, வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here