அகமதாபாத் தீ விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் – மாநில அரசு உத்தரவு!!

0
gujarath cm
gujarath cm

இன்று காலை நடந்த அஹமதாபாத் தீ விப்பாத்தில் இறந்தோருக்கு, அம்மாநில முதலமைச்சர், அவர்களது குடும்பத்திற்கு ரூபாய் 4 லட்சம் நிவாரணம் வழங்க படம் என்று தெரிவித்துள்ளார்.

தீ விபத்து:

இன்று காலை கொரோன நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த, தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 8 பேர் உயிர் இழந்துள்ளனர்.

மதுரையில் 25 கோடி ரூபாய் மதிப்பில் புற்றுநோய் மருத்துவமனை – முதல்வர் அறிவிப்பு!!

ahamaadabad fire accident
ahamadabad fire accident

40 பேர் படுகாயம் அடைந்தனர். சிலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முதலமைச்சர் அறிவிப்பு:

இதற்கிடையில், குஜராத் மாநில முதல்வர், விஜய் ரூபானி கூறியதாவது ” இந்த தீ விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூபாய் 4 லட்சம் வழங்கபடும்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 நிவாரணம் வழங்க படும். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீ விபத்தில் இறந்தவர்களுக்கு மோடி அவர்கள் 2 லட்சம் வழங்க படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here