கோலிவுட் சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில வருடங்களாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் இவர் ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் படங்களை தயாரித்தும் வருகிறார். ஆனால் இவர் நடிப்பில் அண்மையில் வந்த திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிசில் படு தோல்வி கண்டு வருகிறது.
இப்படி இருக்கையில் அடுத்து தனது படத்தின் மூலம் தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்த திட்டமிட்டுள்ளாராம். அதாவது செந்தில்குமார் இயக்கத்தில் இவர் தனது 81 ஆவது திரைப்படத்தை நடிக்கவுள்ளாராம். மேலும் இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாம். இப்படி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அப்படங்களை தானே தயாரிக்க பிளான் போட்டுள்ளாராம்.
Enewz Tamil WhatsApp Channel
சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்., அரசுக்கு கோரிக்கை., சென்னை போக்குவரத்து பாதிப்பு !!