தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அஞ்சலி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஞ்சலி
தமிழில் வெளியான கருங்காலி, கற்றது தமிழ், அங்காடித்தெரு, ஆயுதம் செய்வோம், எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை அஞ்சலி. புகழின் உச்சியில் இருந்த சமயத்தில் தான் இவருக்கு திடீரென வீட்டில் பல பிரச்சினைகள் ஏற்பட்டது. இதனால் வீட்டைவிட்டு வெளியேறினார்.
சிலகாலம் காணாமல் போயிருந்த அஞ்சலியை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். அதன் பிறகு அவரே வந்து தனக்கு நடந்த பிரச்சினைகளைக் கூறி கேஸ்ஸை முடித்து வைத்தார். மேலும் இவரும் ஜெய்யும் காதலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தது.
இவ்வளவு பிரச்சினைகள் நடந்த பின்னரே அஞ்சலிக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இப்பொழுது தெலுங்கிலும் சில படங்கள் நடித்து வருகிறார். தமிழ் சுத்தமாக வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்