கொரோனா தொற்றின் தாக்கத்தின் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகம் மறுதேர்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் :
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மக்கள் அவதிப்பட்டு வந்து நிலையில் நோய் தொற்று பரவலை குறைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தது. பலகட்ட முயற்சிகளுக்கு பின்னனர் தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்தது.
இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இருப்பினும் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்த வண்ணம் உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆன்லைன் மூலம் வகுப்புகள் மட்டுமல்லாது தேர்வுகளும் நடத்தப்பட்டு வந்தது. பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடந்த ஆன்லைன் தேர்வை தொடர்ந்து தற்போது அண்ணா பல்கலைகழகம் தேர்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. எனவே அண்ணா பல்கலைக்கழகத்தின் மறுதேர்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது.