மத்திய மாநில அரசு துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை பல்வேறு தேர்வாணையங்களும் வெளியிட்டு வண்ணம் உள்ளது. அதில் ஒரு சில தேர்வுகள் மாநில மொழியில் நடத்தப்படாததால், தேர்வர்கள் பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அந்த வகையில் தெலுங்கானா மாநில குடியிருப்பு கல்வி நிறுவனங்களில் (REIs) கலை ஆசிரியர் பணிக்கான தேர்வு அறிவிப்பு, கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் TSREIRB வெளியிட்டது.
IPL 2024: RCB அதிர்ச்சி தோல்வி.. புதிய சாதனை படைத்த பும்ரா!!
இந்த தேர்வு ஆங்கில மொழியில் மட்டும் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் புதிய தேர்வை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.