மக்கள் அனைவரும் பரபரப்பாக சுற்றிவரும் தற்போதைய காலகட்டத்தில் அவர்கள் ரிலாக்ஸ் செய்வதற்கு தியேட்டர் முக்கிய பங்காக இருந்து வருகிறது . கொரோனா காலகட்டத்தில் அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டது. இதனால் மக்கள் மன உளைச்சலில் இருந்து வந்தனர். அதன் பின்னர் தியேட்டர்கள் திறந்த உடனே ரிலாக்ஸ் செய்ய ஆரம்பித்தனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் தியேட்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானால் போதும் தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். மேலும் மக்கள் கவலைகளை மறந்து சந்தோஷமாக enjoy செய்வதற்கு பீச், மால், பார்க் எத்தனையோ இடங்கள் இருந்தாலும், மக்களின் முதல் decision ஆக தியேட்டர் இருந்து வருகிறது.
அதுமட்டுமின்றி தியேட்டர் மக்களை என்டேர்டைன்மெண்ட் செய்வது மட்டுமல்லாமல் சோகங்களை இறக்கி வைத்து செல்லும் இடமாக விளங்கி வருகிறது. அப்பேற்பட்ட தியேட்டர்களை கொண்டாடும் நாள் இன்று. இந்த நாளை(மார்ச் 27) உலக தியேட்டர்கள் தினம் என்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.