நீண்ட நாள் பிரிந்திருந்த துயரத்தை அப்பட்டமாக காட்டிய ஐஸ்வர்யா தனுஷ்.., கண் கலங்க வைத்த புகைப்படம்!

0
நீண்ட நாள் பிரிந்திருந்த துயரத்தை அப்பட்டமாக காட்டிய ஐஸ்வர்யா தனுஷ்.., கண் கலங்க வைத்த புகைப்படம்!
நீண்ட நாள் பிரிந்திருந்த துயரத்தை அப்பட்டமாக காட்டிய ஐஸ்வர்யா தனுஷ்.., கண் கலங்க வைத்த புகைப்படம்!

தற்போது லால் சலாம் படத்தில் பிசியாக இருந்து வரும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் கடைசியாக இயக்கிய வை ராஜா வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் வைத்து லால் சலாம் என்ற படத்தை எடுத்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விக்ராந்த் -க்கு தந்தையாக நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா தனுசுடன் பிரிந்து ஒரு வருடம் ஆக போகும் நிலையில், தற்போது வரை சேராமல் தனியாக வாழ்ந்து வருகிறார், சமீபத்தில் ரஜினி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் என்று அவர்கள் ஒன்று சேர போகிறார்கள் என்றும் சில தகவல்கள் இணையத்தில் கசிந்தது.

சென்னை வாகன ஓட்டிகளுக்கு விடிவு காலம் – முக்கிய சாலை 6 வழி பாதையாக தரம் உயர்வு !!

 

இதனால் தனுஷ் ரசிகர்கள் படுகுஷியில் இருந்தனர். இந்நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் தன்னுடைய 2 வது ஆசை மகனை கட்டி அணைத்துள்ளார். நீண்ட நாட்கள் மகனை விட்டு பிரிந்து துயரத்தை அனுபவித்ததை போல் ஐஸ்வர்யாவின் கண்களில் அவ்வளவு ஏக்கம் இருந்தது. இத்தனை நாட்களாக மகன் தனுசுடன் இருந்திருப்பதாக தெரிய வருகிறது. தற்போது இந்த போட்டோ சோசியல் மீடியாவில் படு வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here