தமிழக VIPகளுக்கு ஜாக்பாட் – 45,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! முன்னணி நிறுவனம் சூப்பர் அறிவிப்பு!!

0
தமிழக VIPகளுக்கு ஜாக்பாட் - 45,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! முன்னணி நிறுவனம் சூப்பர் அறிவிப்பு!!
தமிழக VIPகளுக்கு ஜாக்பாட் - 45,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! முன்னணி நிறுவனம் சூப்பர் அறிவிப்பு!!

தமிழகத்தின் ஓசூரில் அமைந்துள்ள டாடா குழுமம், தனது எலக்ட்ரானிக் தொழிற்சாலையில் 45,000 புதிய பெண் ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

முக்கிய திட்டம் :

தமிழகத்தில் அமைந்துள்ள, பல முன்னணி ஐடிஐ நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு மற்றும் விடுமுறை குறித்த அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் ஓசூரில் அமைந்துள்ள, டாடா குழுமத்தின் எலக்ட்ரானிக் தொழிற்சாலையில் ஐபோன் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஏற்கனவே அந்த நிறுவனத்தில் 10,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இது போக கூடுதலாக கடந்த இரு மாதங்களுக்கு முன் 5000 பெண்கள் பணியமர்த்தப்பட்டனர். இதையடுத்து அதிரடியாக, ரூ.16,000 க்கும் மேல் சம்பளத்துடன், புதிதாக 45,000 பெண் பணியாளர்களை, இன்னும் சில மாதங்களுக்குள், டாடா நிறுவனம் வேலைக்கு சேர்க்க உள்ளது. இதுபோக விஸ்ட்ரான் நிறுவனத்துடன் இணைந்து, ஐபோன் தயாரிக்கும் ஒப்பந்தத்தை டாடா நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது.

அடிலெய்டு ஓவலில் தொடருமா விராட் கோஹ்லியின் அதிரடி…, எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

இது மட்டும் சாத்தியமானால் iphone தயாரிக்கும் முதல் இந்திய நிறுவனமாக டாடா மாறும் என்பதில் மாற்றமில்லை. தற்போது சீனாவில் மட்டுமே, ஆப்பிள் நிறுவனம் ஐ போன் உற்பத்தியை செய்து வருவதால், விரைவில் இதனை மாற்றி அமைத்து இந்தியாவில் ஐ போன் உற்பத்தியை மேற்கொள்ள ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here