நம் அண்டை நாடான சீனாவின் ஷாங்காய் நகரில், தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வருகிற அங்கு ஏப்ரல் 26 வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
என்ன டிரஸ் இது ஐஸ்வர்யா.., இப்படி தொங்குது.., கமெண்ட்டில் வர்ணித்து தள்ளிய இளசுகள்!!
மீண்டும் ஊரடங்கு:
நம் அண்டை நாடான சீனாவில் தொடர்ந்து வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், அங்குள்ள ஷாங்காய், சாங்சுன் மற்றும் பீஜிங் உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் கடந்த 3 வாரங்களாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 17,629 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது போக, நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 11 நபர்கள் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
இதனால், இங்கு வருகிற ஏப்ரல் 26ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த, நடவடிக்கையால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இது குறித்து விளக்கம், அளித்துள்ள ஷாங்காய் நகர நிர்வாகம் தொற்று பரவலின் எண்ணிக்கையை பொறுத்து, ஊரடங்கை வரும் காலங்களில் விலக்கி கொள்வது குறித்து முடிவெடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்