பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது தான் கோர்ட்டில் இருந்து பாக்கியா விடுவிக்கப்பட்டு உள்ளார். கோபி இந்த சமையல் வேலை எல்லாம் வேண்டாம் என்று உறுதியாக கூற என்ன செய்வதென்றே தெரியாமல் முழிக்கிறார் பாக்கியா.
நாடு முழுவதும் மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு – கொரோனா பரவல் உச்சம் தொடுவதால் அரசு அதிரடி!!
பாக்கியா அம்மாவோ, இந்த வேலை நீ செய்ய ஆரம்பித்த பிறகு தான் எனக்கு பணம் தருகிறாய்.. இந்த வேலையை விடாமல் செய் என கூறுகிறார். செல்வியும், இந்த வேலை தொடங்கிய பிறகுதான் நம்ம கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு.. கொஞ்சம் நகை சேர்த்துருக்கேன் என சொல்கிறார். எனவே என்ன செய்வது என்று புரியாமல் ராமமூர்த்தியிடம் கோபி சமையல் வேலை வேண்டாம் என்று சொல்கிறார்.. நான் என்ன செய்ய என கேக்கிறார்.
அதற்கு ராமமூர்த்தி, நீ தொடர்ந்து வேலை செய் என சொல்ல, ஈஸ்வரியும் ஆதரிக்கிறார். மறுபுறம் ராதிகா பாக்கியாவிடம் தான் பேசியதற்கு மன்னிப்பு கேக்கவேண்டும் என சொல்ல கோபி வேண்டாம் என தடுக்கிறார். பாக்கியாவும் கோபியை முதல் முறையாக எதிர்த்து பழையபடி தன் தன் சமையல் வேலையை செய்ய ஆரம்பிக்கிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்