விரைவில் உதயமாகும் மகளிருக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் –  பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நம்பிக்கை!!

0

இந்திய ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள மகளிருக்கான  ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர், விரைவில் துவங்கப்படும் என பிசிசிஐ அமைப்பின் செயலாளர் ஜெய் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மகளிர் டி-20:

இந்தியாவில் தற்போது வரை, ஆடவர்கள் பங்கேற்கும் ஐ.பி.எல். தொடர் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. தற்போது ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள, மகளிருக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக பிசிசிஐ அமைப்பின் செயலாளர் ஜெய் ஷா உறுதியளித்துள்ளார்.

இந்த ஆண்டு 10 அணிகளோடு நடைபெற ஐ.பி.எல்  தொடர் நடைபெற உள்ளது. பொதுவாகவே ஐ.பி.எல் தொடர் உடன் 3 அணிகள் மட்டும் பங்கேற்கும் பெண்களுக்கான டி20 போட்டிகள் நடத்தப்படும். கூடுதலாக ரசிகர்களின் கோரிக்கையின் பெயரில் பெண்களுக்கான ஐ.பி.எல் தொடரை நடத்துவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here