காமெடி நடிகராக வலம் வந்துகொண்டிருந்த மயில்சாமி, தனது மேடை பேச்சு ஒன்றில் மதுவை குறித்து புகழ்ந்து தள்ளியுள்ளார். மது தான் என்னை வாழ வைக்கிறது, எனக்கு மது தான் தாய்ப்பால் போல என கூறியுள்ளார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிறுத்த உடம்பில் வழவழப்பு தொடையை தூக்கி காட்டிய நயன்தாரா – ட்ரெண்டிங்காகும் Unseen போட்டோஸ்!!
நடிகர் மயில்சாமி:
நகைச்சுவை நடிகராக திரையுலகில் வலம் வந்து கொண்டிருந்த மயில்சாமி அவ்வப்போது மேடை பேச்சுகளிலும் பங்கேற்று வருகிறார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட அசத்தப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலமாக தான் முதலில் பிரபலமானார். நான் அவனில்லை, நான் அவனில்லை 2, தூள், கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு மற்றும் திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய திரைப்படங்களில் காமெடி நடிகனாக நடித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக தேர்தலிலும் பங்கேற்று பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் இவர் மேடையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கொரோனா கால கட்டத்தில் 16 லட்ச ரூபாயை கடனாக வாங்கி திருப்பி கொடுக்க முடியாமல் அவதிபட்டுள்ளார். இதனை நினைத்து மன வேதனையில் தூங்க முடியாமலும் தவித்துள்ளார். அந்த நேரத்தில் மது மட்டுமே தனக்கு உதவியாக இருந்ததாகவும் தாய்ப்பால் கொடுத்து தாய் குழந்தையை எப்படி தூங்க வைத்தாளோ அதே போல தான் மதுவும் என்னை தூங்க வைத்து கொண்டிருக்கிறது என கூறியுள்ளார். இது தற்போது சினி வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்