மாநிலத்தின் தலைநகரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 3.3ஆக பதிவு!!

0
மாநிலத்தின் தலைநகரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.3ஆக பதிவு!!
மாநிலத்தின் தலைநகரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.3ஆக பதிவு!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு நகரில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதால், அங்கிருந்த பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

பாதியில் நின்ற சீரியலை மீண்டும் துவக்கிய விஜய் டிவி – வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!!

லேசான நில அதிர்வு:

உலகம் முழுவதும் பரவியுள்ள, கொரோனா வைரஸின் ஆட்டம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தற்போது ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இது ஒருபுறமிருக்க, பல்வேறு இயற்கை சீற்றங்களும் நடந்தேறி வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு நகரில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

மாநிலத்தின் தலைநகரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.3ஆக பதிவு!!
மாநிலத்தின் தலைநகரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 3.3ஆக பதிவு!!

பெங்களூரு நகரின் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் 66 கிலோ மீட்டர் தொலைவிலும், 26 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகியுள்ளது. இதில் ஏதாவது பொருட் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து இதுவரை இந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் அங்குள்ள மக்கள் மிகவும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here