இந்தியா முழுக்க இரண்டாம் அலையின் முடிவில் தொற்று பாதிப்புகள் குறைந்து வருவதால் பல மாநில அரசுகள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. தற்போது மகாராஷ்டிரா மாநில அரசும் தளர்வுகளை அறிவித்துள்ளது.
கர்ப்பமான நேரத்தில் எல்லையை மீறும் பாரதி கண்ணம்மா பரீனா – இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையா??
கூடுதல் தளர்வுகள்:
மகாராஷ்டிராவில் உள்ள சினிமா அரங்குகள் மற்றும் திரையரங்குகள் அக்டோபர் 22 ஆம் தேதி முதல் அரசு அறிவித்த கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி திறக்கலாம் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மேலும் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் கோவில்கள் மற்றும் இதர மதத் தலங்களை மீண்டும் திறப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் மாஸ்க் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்றி நடக்குமாறு அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்