இந்தியாவில் ஒரே நாளில் 383 பேர் பலி.. கோர தாண்டவம் ஆடும் கொரோனா!!

0
இந்தியாவில் ஒரே நாளில் 383 பேர் பலி.. கோர தாண்டவம் ஆடும் கொரோனா!!
இந்தியாவில் ஒரே நாளில் 383 பேர் பலி.. கோர தாண்டவம் ஆடும் கொரோனா!!

மத்திய சுகாதார துறை வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் தற்போது வரை கொரோனவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3.35 கோடியை தாண்டியுள்ளது. அதே போல் மொத்த உயிரிழப்புகள் 4.45 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா நிலவரம்:

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 26,964 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று மட்டும் இத்தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 383 ஆக பதிவாகியுள்ளது. இதனால் நாட்டில் தற்போது வரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,35,31,498 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 4,45,768 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 383 பேர் பலி.. கோர தாண்டவம் ஆடும் கொரோனா!!
இந்தியாவில் ஒரே நாளில் 383 பேர் பலி.. கோர தாண்டவம் ஆடும் கொரோனா!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்நோயில் இருந்து 34167 மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் விகிதம் 97.75% ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் 35 ஆயிரத்தை தொட்ட தினசரி பாதிப்பு எண்ணிக்கை இன்று 30 ஆயிரத்திற்குள் பதிவாகி உள்ளது குறிப்பிட தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here