பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங்கில் கயல் பாப்பாவை வைத்து கொண்டு கதிர் சமாதானம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல சுவாரசியமான கட்டங்கள் நடந்து வருகிறது. தனம் வேறு கர்ப்பமாக இருக்க வீடே விழாக்கோலம் ஆகிறது. மேலும் இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். தற்போது வீட்டில் தனத்திற்கு வளைகாப்பிற்கு தேவையான அனைத்து வேலைகளும் நடந்து கொண்டுள்ளது.
அந்த ஷூட்டிங் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த எபிசொடுக்காக மக்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். இந்நிலையில் தான் தற்போது ஷூட்டிங் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது கதிர் கயல் பாப்பாவை வைத்து உட்கார்ந்திருக்க திடீரென குழந்தை அழுக சமாதானம் செய்ய படாத பாடு படுகிறார். கதிருக்கு குழந்தை என்றால் கொள்ளை பிரியம் என்று அனைவர்க்கும் தெரியும். அவர் அந்த குழந்தையை கையாளும் விதம் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. அந்த விடீயோவையோ மிஸ் பண்ணாம பாருங்க.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்