ஜீ தமிழ் சீரியல் நடிகையின் படுக்கையறை புகைப்படங்களை வெளியிட்ட கள்ளக்காதலன்… அதிர்ச்சியில் திரையுலகம்!!!

0

ஜீ தமிழ் டிவியில் யாரடி நீ மோகினி என்ற சீரியலில்  நடித்து வருபவர் நடிகை தீபா. தற்போது தீபா தன் ஆண் நண்பருடன் மிக நெருக்கமாக படுக்கை அறையில் இருக்கும்  புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் புகைப்படங்களை அவரின் கள்ள காதலன் வெளியிட்டு  மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

சரத்குமார் அவர்களின் மாயி படத்தில் ‘வாம்மா மின்னல்’ என்ற உடனே சட்டென்று வந்து மறையும் பெண் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை தீபா. அதன் பிறகு இவர் ஒரு சில படங்களில் அக்கா, தங்கை, பிரென்ட் உள்ளிட்ட சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். மேலும் ஒரு சில படங்களில் ஒரு சில நிமிடங்கள் மட்டும் இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் இவர் சன் டிவி,விஜய் டிவி,ஜீ தமிழ் உள்ளிட்ட பல தொலைக்காட்சி சீரியல்களின்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்.

இந்நிலையில் கணவரை பிரிந்து வாழும் இவர் வேறு ஒரு நபருடன் கள்ள தொடர்பில் உள்ளார் என்பது போன்ற பற்றிய வதந்திகள் பரவின. அதற்கு இவர் அந்த வதந்திகள் எதுவும் உண்மை இல்லை எனவும், தன்னுடைய இந்த நிலையை தனது நண்பர் பயன்படுத்தி கொள்ள நினைத்தார். அதனால் அவரை விட்டு விலகி விட்டதாகவும் தெரிவித்து உள்ளார். மேலும் இது குறித்து பேசிய அந்த நபர் தனக்கும் தீபாக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதற்கு ஆதாரமாக படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here