தமிழக அரசு புதியதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என் .பி.எஸ்.சி.) நான்கு உறுப்பினர்களை நியமித்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சில் 4 புதிய உறுப்பினர்கள்…
டி.என்.பி.எஸ்.சி. என்னும் தமிழக அரசு பணியாளர்களுக்கான துறை ஆகும். இந்த துறை மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு அரசு வேலைகளுக்கு ஆட்கள் தேர்தெடுக்கப்படும். தமிழக்த்தில காலியாக உள்ள அரசு வேலைகளுக்கு தேர்வின் மூலம் ஆட்கள் எடுக்கப்படும், அந்த தேர்வை வருடம் வருடம் பல பிரிவின் படி டி.என்.பி.எஸ்.சி நடத்தி வரும். இதற்கான வினாத்தாள்களை அரசே ஏற்பாடு செய்யும். தேர்வுக்கு பின் அரசு மதிப்பெண் அடிப்படையிலும், பொதுஇட ஒதிக்கீட்டின் கீழ் ஆட்களை தேர்வு செய்வார்கள்.
இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சில் உள்ள அமைப்பு புதிதாக 4 உறுப்பினர்களை தேர்ந்தெடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரி முனியநாதன், பேராசிரியர் ஜோதி சிவஞானம், முனைவர் அருள்மதி, ராஜ் மரிய சூசை ஆகிய நான்கு பெரும் ஒருத்திய உறுப்பினராக தமிழக அரசு நியமிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்