நடப்பு 2024 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தல் விரைவில் உள்ள நிலையில், புதிய நாடாளுமன்றத்தில் இன்று (ஜன.31) முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றி துவக்கி வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து நாளை (பிப்.1) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
Enewz Tamil WhatsApp Channel
பிரதமர் மோடி தலைமையிலான 2வது ஆட்சி காலத்தின் கடைசி பட்ஜெட் என்பதால் பலரும் பயன்பெறும் வகையில், இந்த பட்ஜெட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 8ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மக்களவை தேர்தல் முடிவடைந்து ஆட்சி பொறுப்பு ஏற்பவர்கள், முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வார்கள். என்பது குறிப்பிடத்தக்கது.
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்கும்., MY V3 ads மோசடி விவகாரம்., 5000 பேர் மீது வழக்கு!!