தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குடிமைப் பணியிடங்களுக்கான “குரூப் 1” தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு 95 பணியிடங்களுக்கான “குரூப் 1” தேர்வின் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. இவர்களுக்கான முடிவுகள், பிப்ரவரி மாத இறுதிக்குள் வரும் என தேர்வாணையம் அறிவித்து இருந்த நிலையில், இன்று (மார்ச் 7) 2023 குரூப் 1 முதன்மை தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம்., பேரணியை அறிவித்த விவசாயி சங்கங்கள்!!!
அதன்படி தேர்வு எழுதிய தேர்வர்கள், https://www.tnpsc.gov.in/