மக்களே..,உஷாரா இருங்க.., நாளைக்கு இந்த பகுதிகளில் POWER CUT.., மின்சார வாரியம் அறிவிப்பு!!

0
மக்களே..,உஷாரா இருங்க.., நாளைக்கு இந்த பகுதிகளில் POWER CUT.., மின்சார வாரியம் அறிவிப்பு!!
மக்களே..,உஷாரா இருங்க.., நாளைக்கு இந்த பகுதிகளில் POWER CUT.., மின்சார வாரியம் அறிவிப்பு!!
தமிழகத்தில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை கொடுப்பதற்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அப்பேற்பட்ட மின்சாரத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது என்பதற்காக அணுமின் நிலையங்களில் ஏற்படும் சிறு கசிவுகளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மூலம் சரி செய்து விடுகின்றனர். அதுமட்டுமின்றி பரமப்பரிப்பு பணியின் போது ஊழியர்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மின்சாரம் தடை செய்வது வழக்கம்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் நாளை கோவை மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இருகூர்,  சின்னியம்பாளையம் (ஒரு பகுதி), வெங்கடாபுரம், தொட்டிபாளையம் (ஒரு பகுதி), ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், ராவத்தூர்.
 அது போக கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி), அத்தப்பகவுண்டன் புதூர்  பள்ளபாளையம் (ஒரு பகுதி), சிந்தாமணிப்புதூர், கண்ணம்பாளையம் (ஒரு பகுதி),   உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.  மேலும் பணி செய்ய வரும் ஊழியர்களுக்கு எந்த ஒரு இடையூறு செய்யாமல் தக்க உதவிகள் செய்து தருமாறு கேட்டு கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here