மக்களே உஷார்.. இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!
சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பட இருக்கும் வானிலை மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்றும் நாளையும் (ஜூன் 14, 15) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும், மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
![](https://enewz.in/wp-content/uploads/2024/06/weather-12-6.jpg)
மேலும் ஜூன் 14 முதல் ஜூன் 18 ஆம் தேதி வரை மேலே குறிப்பிட்ட பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரையில், வானம் ஓரளவுக்கு மேகமுட்டத்துடனே இருக்குமே தவிர அதிக பட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
Enewz Tamil WhatsApp Channel
UEFA Euro 2024: யூரோ கால்பந்து திருவிழா.. இன்று களம் காணும் அணிகள் எவை??