TRB தேர்வர்களுக்கு குட் நியூஸ்., இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிக்கும்? வெளியான முக்கிய தகவல்!!!

0
TRB தேர்வர்களுக்கு குட் நியூஸ்., இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிக்கும்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 1,768 இடைநிலை ஆசிரியர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பை அண்மையில் வெளியிட்டு இருந்தனர். இதற்கான விண்ணப்பம் மார்ச் 20ஆம் தேதி வரை ஆன்லைனில் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், 26,506 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

2024 ஐபிஎல் புள்ளி பட்டியல்.. முதல் இடத்தில் ராஜஸ்தான்.. CSK வின் நிலை என்ன??

இந்த நிலையில் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பதவிகளில் 5,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாக கூறி உள்ளனர். இதையடுத்து பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here