கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இந்தியாவை ஆட்டிப் படைத்து வந்த கொரோனா பெருந்தோற்றால், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. சமீப சில மாதங்களாக இந்த கொரோனா பெருந்தோற்று பரவல் சற்று குறைந்ததை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இருப்பினும் அரசு ஊழியர்களுக்கான விமான பயணம், தினசரி படி தொகை, பொது பணியிடங்கள் மாறுதல், அலுவலக ரீதியில் விமானப் பயணங்கள் மேற்கொள்ளுதல், புதிய உபகரணங்கள் வாங்குதல் உள்ளிட்டவைகளுக்கு தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால், 2023 – 2024 ஆம் ஆண்டின் நிதியாண்டில் இத்தகைய தளர்வுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளதாக நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரன் ஐஏஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால், அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.