மதுவால் நாசமான குடும்பம் – மூன்று குழந்தைகள் உட்பட தாய் தூக்கிட்டு தற்கொலை!!

0
மதுவால் நாசமான குடும்பம் - மூன்று குழந்தைகள் உட்பட தாய் தூக்கிட்டு தற்கொலை!!
மதுவால் நாசமான குடும்பம் - மூன்று குழந்தைகள் உட்பட தாய் தூக்கிட்டு தற்கொலை!!

கணவன் தினமும் குடித்துவிட்டு வந்து அடிப்பதால், மனமுடைந்த மனைவி தன் மூன்று குழந்தைகளையும் கயிற்றால் நெரித்து கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு உயிர்களை பறித்த மதுபோதை:

வேலூர் மாவட்டம் சலவன்பேட்டை பகுதி கச்சேரி தெருவை சேர்ந்த தினேஷ் என்பவருக்கும், இதே பகுதியை சார்ந்த ஜீவிதா என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு, அக்ஷயா என்ற 7 வயது பெண் குழந்தையும், நந்தகுமார் என்ற 5 வயது ஆண் குழந்தையும், பிறந்து 6 மாதம் ஆன ஒரு ஆண் கைக்குழந்தை என 3 குழந்தைகள் உள்ளனர்.

மதுவால் நாசமான குடும்பம் - மூன்று குழந்தைகள் உட்பட தாய் தூக்கிட்டு தற்கொலை!!
மதுவால் நாசமான குடும்பம் – மூன்று குழந்தைகள் உட்பட தாய் தூக்கிட்டு தற்கொலை!!

இந்த நிலையில், கணவர் தினேஷ் தினமும் மது அருந்தி விட்டு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை அடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இதனால், மனமுடைந்த ஜீவிதா தன் மூன்று குழந்தைகளையும் கயிற்றால் நெரித்து கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து, தினேஷ் மீது கொலை மற்றும் சந்தேக மரணம் என்ற இரு பிரிவுகளின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here