தமிழக பகுதி வளிமண்டலத்தில் காற்று சுழற்சி மாறுபாடு காரணமாக, பெரும்பாலான இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 21) இரவு முதல் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் ஏரி, அணை என அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகிறது. அந்த வகையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால், மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதையடுத்து சுற்றுலா பயணிகள் மேகமலை அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். எனவே சுற்றுலா பயணிகள், உற்சாகமாக தங்களது குடும்பத்துடன் அருவியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
தமிழகத்தில் இணையவழி மருத்துவ ஆலோசனை…, சுகாதாரத்துறை அமைச்சர் செய்த புதிய வசதி!!