Saturday, June 29, 2024

tamilnadu chirf minister new rules

டாக்டர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் – தமிழக முதல்வர் உறுதி..!

டாக்டர்கள் மற்றும் களப்பணியாளர்கள் பயப்பட தேவையில்லை எனவும் தேவையான பாதுகாப்பை தமிழக அரசு வழங்கும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் அறிக்கை..! கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு ஆளாகி இறக்க நேரிட்டவர்களின் உடல்களை உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து தான் அடக்கம் அல்லது தகனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவ பணியில் ஈடுபட்டு நோய்...

‘கொரோனா பணக்கார வியாதி ஏழைகளுக்கு வராது’ என காமெடி செய்வதை நிறுத்திவிட்டு தடுத்து நிறுத்த பாருங்கள் – முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை..!

கொரோனா என்பது பணக்கார வியாதி ஏழைகளுக்கு வராது என்ற அரிய வர்க்க பேதக் கண்டுபிடிப்பை வெளியிட்டு நகைச்சுவை பரிமாறுவதை நிறுத்திவிட்டு கொரோனா தொற்றை உண்மையில் தடுத்த நிறுத்தப் பாருங்கள் முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய, மாநில அரசு குறித்து - ஸ்டாலின்..! கையைத் தட்டி, விளக்கேற்றி, மணியடித்து கொரோனாவை விரட்டிவிடலாம் என மத்திய அரசு நினைக்கிறது....

தமிழகத்தில் கொரோனா தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை..! ஊரடங்கு நீடிக்கப்படுமா.?

கொரோனாபாதிப்பு வேகமாக உயர்ந்துவருவதைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் பழனிசாமி இன்று காலை 11 மணியளவில் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா ஆட்டம்..! நாள்தோறும் தமிழகத்தில் கொத்துக் கொத்தாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அரசு எடுக்கும் கையாளுகை நடவடிக்கைகள் பலனளிப்பதாகவும் தெரியவில்லை. அரசின் வேகமான மற்றும் தேவையான...

இன்றுடன் ஓய்வுபெறும் மருத்துவ ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு – தமிழக அரசு உத்தரவு..!

இன்றுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவருக்கும் 2 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா..! இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா...

அரசு பள்ளிகளில் CCTV கேமரா..! 110 வது விதியின் கீழ் இ.பி.எஸ் வெளியிட்ட அறிவிப்புகள்..!

சட்டசபையில் முதலவர் இ.பி.எஸ் அவர்கள் 110 வது விதியின் கீழ் தமிழகம் முழுவதும் பல்வேறு அறிவிப்புகள் அறிவித்துள்ளார். இ.பி.எஸ். வெளியிட்ட அறிவிப்புகள்..! தமிழகத்தில் உள்ள 4,282 அரசு பள்ளிகளில் ரூ.48 கோடியில் கண்காணிப்பு கேமராகள்  பொருத்தப்படும்.ரூ.5 கோடி செலவில் புதிதாக 25 ஆரம்ப பள்ளிகள் துவங்கப்படும்.சென்னை வேளச்சேரியில் வனத்துறை அலுவலகங்களுக்கு உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ரூ.22 கோடி ஒதுக்கீடு. வனங்களில் ஏற்படும் தீ விபத்தை...
- Advertisement -spot_img

Latest News

IND vs SA 2024 WC Final: இறுதிப்போட்டியில் மழை குறுக்கீடு இல்லை.. வானிலை அறிக்கை வெளியீடு!!

2024 T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நாளை (ஜூன் 29) நடக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா...
- Advertisement -spot_img