Saturday, April 27, 2024

sterlite case updates latest

ஒரு காவலர் மட்டுமே ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் குற்றவாளி – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ!!

நாட்டையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தற்போது சிபிஐ ஒரு குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகையில் ஒரே ஒரு காவலர் மட்டுமே குற்றவாளி என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பது அனைவரையும் கொந்தளிக்க வைத்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிசூடு தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டர்லைட் ஆலையின் மூட வேண்டும்...

ஸ்டெர்லைட் ஆலையினை திறக்க ஒரு போதும் அனுமதி கிடையாது – தமிழக அரசு திட்டவட்டம்!!

தமிழகத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளன ஸ்டெர்லைட் அலையினை ஒரு போதும் திறக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்ததை அடுத்து இவ்வாறாக அரசு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் ஆலை: கடந்த ஆண்டு தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனம் சார்பில் நடத்தப்படும் ஸ்டெர்லைட் ஆலைக்கு...
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img