Thursday, May 30, 2024

puducherry lock down

இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு உத்தரவு!!

நிவர் புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ள நிலையில், புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய காரணங்கள் இன்றி வெளியில் வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவு: கொரோனா பரவல் தாக்கமே...

இரவு நேர ஊரடங்கை திரும்ப பெறும் மாநில அரசு – பொதுமக்கள் மகிழ்ச்சி!!

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் இரவு நேர ஊரடங்கை திரும்பப் பெறுவதாக மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. கொரோனா நிலவரம் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியில் இன்று காலை எடுக்கப்பட்ட நிலவரப்படி 36,465 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 705 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்....

அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் முழு ஊரடங்கு – மாநில அரசு உத்தரவு!!

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணத்தால் ஆகஸ்ட் 18 முதில் ஆகஸ்ட் 31ம் வரை அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார். இந்த ஊரடங்கில் அனைத்து சந்தைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பிற அலுவலகங்கள் குறிப்பிட்ட நேரம் வரை...
- Advertisement -spot_img

Latest News

மூக்குத்தி அம்மன் 2 படத்துல இவங்களா நடிக்க போறாங்க.. இணையத்தில் கசிந்த முக்கிய அப்டேட்!!

ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் பேண்டஸி ஃபிலிம் என்பதையும் தாண்டி நல்ல வரவேற்பை பெற்றது. இது...
- Advertisement -spot_img