corona virus impact in kerala man suicide
மாநிலம்
மதுபான கடைக்கு பூட்டு, சரக்கு அடிக்காம இருக்க முடியல..! விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட கேரள நபர்..!
admin -
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கேரளாவில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதை அடுத்து மது கிடைக்காததால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
ஊரடங்கு உத்தரவு..!
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் 21 நாள்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த இதைத் தவிர வேறு வழியில்லை என்று பிரதமர் அறிவித்துள்ளார். இந்தியா எடுத்த இந்த அதிரடி...
Latest News
மக்களவை தேர்தல் எதிரொலி: பாஜக-விற்கு 8 முறை வாக்களித்த இளைஞர் கைது., திடுக்கிடும் தகவல்!!!
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள மக்களவை தேர்தலில், இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று (மே 20) 5ஆம் கட்ட...