விவகாரத்தை அறிவித்த பிறகு சமந்தா யுத்தியை பின்பற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – ரசிகர்கள் கலக்கம்!

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது மன நிம்மதிக்காக செய்துள்ள விஷயம் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர் ஆக திகழ்ந்து வருகிறார். இவருக்கு நடிகர் தனுஷ் உடன் திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரியும் நிலை ஏற்பட்டது. ரஜினிகாந்த் எவ்வளவோ பேசியும் அவர்கள் மனம் மாறவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இன்று ஆடி முதல் வெள்ளி என்பதால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காமாட்சி கோவிலில் விளக்கு போட்டு பூஜை செய்துள்ளார். அப்பொழுது அதில் எடுத்த புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதே போன்று சமந்தா தன் விவாகரத்து செய்தியை அறிவித்த பிறகு அதிக மன அழுத்த காரணமாக கோவில் கோவிலாக பயணம் சென்றார். இதை வைத்து ஐஸ்வர்யாவும் மன அழுத்தத்தில் உள்ளாரோ என ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here