எஸ்.எஸ்.சி. பொதுத்தேர்வு மாணவர்களே., இந்த தேதியில் ரிசல்ட் வெளியாகும்? அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!!

0
எஸ்.எஸ்.சி. பொதுத்தேர்வு மாணவர்களே., இந்த தேதியில் ரிசல்ட் வெளியாகும்? அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் முடிவடைந்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான எஸ்.எஸ்.சி. பொதுத் தேர்வுகள், 2024 மார்ச் 18 முதல் ஏப்ரல் 2 (நேற்று) வரை நடைபெற்றது. இந்த தேர்வில் மொத்தம் 5,08,385 மாணவர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் SSC தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி SSC பொதுத் தேர்வின் முடிவுகள் 2024 மே 2 அல்லது 3 ஆம் தேதி வெளியாகும் தெரிவித்துள்ளனர். இதனால் விடைத்தாள் மதிப்பீடு பணி, இம்மாதம் (ஏப்ரல்) இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Enewz Tamil டெலிக்ராம்

மக்களே உஷார்.. இந்த நாளில் மழை பெய்ய வாய்ப்பு.., மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here