தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் முடிவடைந்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான எஸ்.எஸ்.சி. பொதுத் தேர்வுகள், 2024 மார்ச் 18 முதல் ஏப்ரல் 2 (நேற்று) வரை நடைபெற்றது. இந்த தேர்வில் மொத்தம் 5,08,385 மாணவர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் SSC தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி SSC பொதுத் தேர்வின் முடிவுகள் 2024 மே 2 அல்லது 3 ஆம் தேதி வெளியாகும் தெரிவித்துள்ளனர். இதனால் விடைத்தாள் மதிப்பீடு பணி, இம்மாதம் (ஏப்ரல்) இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Enewz Tamil டெலிக்ராம்
மக்களே உஷார்.. இந்த நாளில் மழை பெய்ய வாய்ப்பு.., மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!!