சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடில் மீனாவை விஜயா கண்டபடி பேசுகிறார். மேலும் நீ முன்ன இருந்து எந்த காரியத்தை செஞ்சாலும் அது விளங்காது என திட்டி தீர்க்கிறார். இந்த பக்கம் ரோகிணி மனோஜ்க்கு கால் பண்ணி தன் வாழ்வில் நடந்த அனைத்து விஷயத்தையும் சொல்கிறார். ஆனால் இதற்கு மனோஜ் எதுவும் பதில் அளிக்காமல் போனை ஆஃப் பண்ணி விடுகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ரோகிணி மறுபடியும் மனோஜ்க்கு கால் பண்ண சுவிட்ச் ஆஃப் என்று வருகிறது. இந்த பக்கம் மனோஜ் ரோகிணி சொன்ன விஷயத்தை கேட்டாரா என்பதுதான் தெரியவில்லை. ஆனால் ரோகிணி மனோஜ் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்ற பயத்தில் இருக்கிறார். பின் மீனா, விஜயா ரோகிணி ரெடியாகிட்டாரா என்று பார்க்க அவர் கிளம்பாமல் இருப்பதை பார்த்து விஜயா கிளம்ப சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.