மக்களே உஷார்.., நாளை இந்தந்த பகுதிகளில் பவர் கட்.., மின்வாரியம் அறிவிப்பு!!

0
மக்களே உஷார்.., நாளை இந்தந்த பகுதிகளில் பவர் கட்.., மின்வாரியம் அறிவிப்பு!!
மக்களே உஷார்.., நாளை இந்தந்த பகுதிகளில் பவர் கட்.., மின்வாரியம் அறிவிப்பு!!

தற்போதைய காலகட்டத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மின்சாரம் இருந்து வருகிறது. அப்பேற்பட்ட அந்த மின்சாரத்தால் மக்களுக்கு ஆபத்து நேர்ந்து விட கூடாது என்பதற்காக மின் நிலையத்தில் ஏற்படும் சிறிய மின் கசிவுகளை உடனுக்குடன் சரி செய்து வருகிறார்.அந்த வகையில் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் நாளை மின்சாரம் இருக்காது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் முக்கிய பகுதிகளான பச்சாம்பாளையம், மகாராஜா கல்லூரி பகுதி, பரமசிவம் பாளையம்,பெரியாயிபாளையம், ஆயிக் கவுண்டம்பாளையம், வேலூர், திருமலை நகர்,சிட்கோ,பெ.அய்யம்பாளையம் எஸ் எஸ் நகர்,வீதி காடு முட்டியங்கிணறு, பள்ளிபாளையம், பொங்க பாளையம், கோவில்பாளையம், ஊஞ்சபாளையம்.

அடேங்கப்பா.., வீரன் படத்தின் இரண்டு நாள் வசூல் இத்தனை கோடியா? ஹிப் ஹாப் ஆதிக்கு சூப்பர் கம்பாக் தான்!!

அதுபோக புது ஊஞ்சபாளையம், குப்பாண்டம் பாளையம், துலுக்க முத்தூர், நல்லாத்துப்பாளையம், வ.அய்யம்பாளையம்,ஆகிய பகுதிகளில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். இந்த தகவலை அவினாசி துணை மின் நிலைய செயற்பொறியாளர் பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here