பென்ஷன் வாங்குபவர்கள் கவனத்திற்கு – பிப்.28க்குள் இத பண்ணுங்க..இல்லனா அவ்ளோதான்!!

0
வெறும் ரூ.1000 முதலீட்டில் ஓய்வூதிய திட்டம் - பென்ஷன் காரர்களுக்கு அடித்த பம்பர் ஆஃபர்!!

பென்ஷன் வாங்கும் மூத்த குடிமக்கள் வருகிற பிப்ரவரி 28ம் தேதிக்குள், ஓய்வூதியர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆயுள் சான்றிதழ்:

மத்திய அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறுபவர்கள், ஆயுள் சான்றிதழை நவம்பர் 30-ஆம் தேதிக்குள்  சமர்ப்பிக்க வேண்டும் என  மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதற்கான கால அவகாசம் ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட நிலையில், வருகிற பிப்ரவரி 28ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் https://jeevanpramaan.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக தங்கள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இதற்காக ஜீவன் பிரமன் என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிங்கர் பிரிண்ட் உள்ள ஆண்ட்ராய்டு மொபைல் வாயிலாக மெயில் ஐடி மற்றும் இன்னும் சில விவரங்களை கொடுத்து, வீட்டிலிருந்தபடியே இந்த ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுள் சான்றிதழை வங்கிகளின் டோர் டெப் சேவை மூலமாகவும் சமர்ப்பிக்கலாம் என்றும், இதற்காக இந்தியன் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளைப் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here