தலைநகரில் இன்று முதல் அமலாகிறது இரவு நேர ஊரடங்கு – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!!

0
மாநிலத்தில் வருகிற மார்ச் 17ம் தேதி இரவு நேர ஊரடங்கு?? அரசு பரபரப்பு விளக்கம்!!
மாநிலத்தில் வருகிற மார்ச் 17ம் தேதி இரவு நேர ஊரடங்கு?? அரசு பரபரப்பு விளக்கம்!!

நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவல் தீவிரமெடுத்துள்ளதை அடுத்து, இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இரவு ஊரடங்கு :

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் உருமாறிய ஓமைக்ரான் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ், தடுப்பு ஊசி செலுத்தியவர்களையும், ஏற்கனவே நோயிலிருந்து மீண்டவர்களையும் வேகமாக தாக்குவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் பல மாநிலங்களில், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அந்த வகையில் நம் தலைநகர் டெல்லியில் இன்று முதல் (27.12.2021), இரவு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

இதன்படி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இந்த இரவு முடக்கம் அமலில் இருப்பதால், அவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வர வேண்டும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மாநில அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here