பாம்பு கடி வாங்கிய சல்மான்கான்.. இப்போது எப்படி உள்ளார் தெரியுமா – அவரின் தந்தை அளித்த பதில்!!

0
salman
salman

நடிகர் சல்மான் கான்,நேற்று தனது பண்ணை வீட்டில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது  பாம்பு கடிக்கு ஆளானர். தற்போது அவரின் உடல்நிலை பற்றி அவரின் தந்தை விளக்கம் அளித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சல்மான் கான்:

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் வசிக்கும்  நடிகர் சல்மான் கான் நேற்று அவரின் வீட்டிற்கு அருகே உள்ள அவரின் பண்ணை வீட்டில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது பாம்பு கடித்து விட்டதால் அங்கு இருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில் சல்மான் கானின் தந்தை கூறும் போது  தற்போது அவர் நன்றாக இருப்பதாகவும், வீட்டிற்கு செல்லலாம் என்று கூறியதால் நேற்று மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இன்று (27 டிசம்பர் 2021) சல்மானுக்கு பிறந்த நாள் வேறு என்பதால் இவரின் ரசிகர்கள் சோகத்துடன் வாழ்த்து கூறி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here