![வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கலாம் .., ஆலோசனை கூட்டத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு!! வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கலாம் .., ஆலோசனை கூட்டத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு!!](https://enewz.in/wp-content/uploads/2023/10/ff-46-2-696x522.jpg)
சென்னை தலைமைச்செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சி பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேசியதாவது, வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற அக்டோபர் 27-ம் தேதி வெளியிடப்படும்.
Enewz Tamil WhatsApp Channel
அதில் ஏதேனும் கோரிக்கை மற்றும் மறுப்புகள் இருந்தால் வருகிற அக்டோபர் 27 முதல் டிசம்பர் வரை விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் நடைபெற இருக்கும் தேர்தலில் ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும், வாக்குச்சாவடி நிலை முகவர்களை (BLA) நியமிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகளுக்கு ஜாக்பாட்., இலவச மின்சாரத்தில் விதிமுறைகள் திருத்தம்? 4 லட்சம் பேர் ஹேப்பி?