இந்தியாவில் இன்னும் ஒரு வாரத்திற்குள், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 23 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
விலை உயர்வு :
இந்தியாவைப் பொறுத்தவரை, சர்வதேச கச்சா எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருட்களின் விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர். இவர்களிடமிருந்து மத்திய அரசு, பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்குகிறது. தற்போது, 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடையும் நிலையில் உள்ளது. இதனால், அடுத்த வாரத்தில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையைக் கணிசமாக உயர்த்த எண்ணெய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
லிட்டருக்கு 23 ரூபாய் வரை விலை உயர வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்து, அதையும் தாண்டி விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், இந்த திடீர் விலை உயர்வு வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்