தமிழகத்தில் பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு., அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு., அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!
தமிழகத்தில் பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு., அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக ஓராண்டு முழுவதும் கொண்டாட இருப்பதாக தி.மு.க. சார்பில் திட்டமிட்டுள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த வகையில் பத்திரிக்கையாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அதன்படி ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரூ.10,000லிருந்து ரூ.12,000ஆக உயர்த்தி வழங்க உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 2.73% உயர்வு., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

அதேபோல் திருவாரூரில் மறைந்த முன்னாள் கலைஞர் கருணாநிதியின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை இன்று (ஜூன் 20) முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here