இனி இதுலயும் ஈஸியா பணம் பரிமாற்றம் செய்யலாம்…, வெளியான முக்கிய தகவல்!!

0
இனி இதுலயும் ஈஸியா பணம் பரிமாற்றம் செய்யலாம்..., வெளியான முக்கிய தகவல்!!
இனி இதுலயும் ஈஸியா பணம் பரிமாற்றம் செய்யலாம்..., வெளியான முக்கிய தகவல்!!

இன்றைய நவீன காலகட்டத்தில் மக்களின் நேரத்தை மிகவும் குறைக்க கூடிய ஒன்றாக நெட் பேங்கிங் மாறி விட்டது. அதாவது, பெரிய மால்கள் முதல் சின்னச்சிறு பொட்டி கடைகள் வரை மொபைல் ஆப் மற்றும் QR கோட் வழியாக UPI எனப்படும் பணப்பரிவர்த்தனை முறை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இந்த QR கோட், UPI உள்ளிட்டவைகளுக்கு முன்பாகவே IMPS (immediate payment service) அறிமுகமானது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த நெட் பேங்கிங்கானது வங்கி டு வங்கி, அதாவது வங்கி கணக்கு எண், IFSC குறியீடு, MMID உள்ளிட்டவை தெரிந்தால் மட்டுமே ஒருவர் மற்றொருவருக்கு பணம் அனுப்ப முடியும். இதனால், பிரபலமாகமல் இருந்த இந்த IMPS தற்போது 2 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இனி இந்த சுங்கச்சாவடியில் கட்டணம் கிடையாது., பொதுமக்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!!

அதாவது,
  • இயக்கத்தில் உள்ள மொபைல் எண் மற்றும் அவர் பயன்படுத்தும் வங்கியின் பெயர் இருந்தால் போதும் எளிதாக பணம் அனுப்பவும், பெறவும் முடியும்.
  • ஒரு பயனாளி ரூ. 5 லட்சம் வரையிலும் பணத்தை பரிமாற்றி கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here